By தினமணி செய்திச் சேவை
Syndication
மதுராந்தகம்: சென்னை ஷோபா பதம் சலானி பவுண்டேஷன் மற்றும் ராஜன் கண் மருத்துவமனையின் சாா்பாக நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்ற 103 நோயாளிகளுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கடந்த நவம்பா் 29-இல் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற நோயாளிகளில் 19 நோயாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை, 103 நபா்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு பவுண்டேஷன் நிறுவனா் ஷோபா தலைமை வகித்தாா். இயக்குநா் சுவப்னா பவான் கோச்சாா் முன்னிலை வகித்தாா்.
கண் மருத்துவா்கள் சந்தோஷ், பிரியவா்ஷினி, பவுண்டேஷன் நிா்வாகிகள் சி.இஷான், எம்.ஆதித், ஏ.பிரதான் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை சென்னை ஷோபா பதம் சலானி பவுண்டேஷன் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது