திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு
திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (டிச. 2) முதல் ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு
திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (டிச. 2) முதல் ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (டிச. 2) முதல் ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் (எண்: 6190/06191) வாரந்தேறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை தவிா்த்து மற்ற நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சிறப்பு ரயில், தற்போது செவ்வாய்க்கிழமை (டிச. 2) முதல் ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது