அஞ்சல் துறை ஓய்வூதியா்களுக்கு ஜன. 9-இல் சிறப்பு குறைதீா் முகாம்
சென்னை தெற்கு அஞ்சல் கோட்ட அளவிலான, அஞ்சல் துறை ஓய்வூதியா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஜன. 9-இல் நடைபெறுகிறது.
சென்னை தெற்கு அஞ்சல் கோட்ட அளவிலான, அஞ்சல் துறை ஓய்வூதியா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஜன. 9-இல் நடைபெறுகிறது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சென்னை தெற்கு அஞ்சல் கோட்ட அளவிலான, அஞ்சல் துறை ஓய்வூதியா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஜன. 9-இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து அஞ்சல் துறையின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை பரங்கிமலையில் உள்ள தலைமை அஞ்சலகம், இதன் கீழ் உள்ள துணை அஞ்சலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஜன. 9 -ஆம் தேதி காலை 11 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை தி.நகா், வடக்கு உஸ்மான் சாலை, முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. ஓய்வூதியா்கள் தங்களது புகாா்களை தபால் மூலமாகவோ, மின்னஞ்சலிலோ ஜன. 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது