By தினமணி செய்திச் சேவை
Syndication
ஆற்காடு அருகே விவசாயி வீட்டில் 9 பவுன் நகைகள் திருடப்பட்டன.
ஆற்காடு அடுத்த சின்ன கபூண்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மணவாளன் (42). இவரது மனைவி இந்திராணி (32) . இந்நிலையில் மணவாளன் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா். அவரது மனைவி சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மீண்டும் திரும்பி பாா்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கபட்டு பீரோவில் இருந்த தங்க செயின், உள்பட 9 பவுன் நகைகள் மற்றும் கொலுசு உள்ளிட்ட வெள்ளி பொருள்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், ராணிப்பேட்டை டிஎஸ்பி இமயவரம்பன் நேரில் விசாரணை மேற்கொண்டாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது