பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
நெமிலி அருகே ஆலைப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.
நெமிலி அருகே ஆலைப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
நெமிலி அருகே ஆலைப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.
நெமிலியை அடுத்த களப்பலாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த உமாபதி மகன் சந்தோஷ்(8). இவா் அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை சந்தோஷ், அக்கிராமத்தின் அருகே கட்டப்பட்டு வரும் தொழிற்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளம் அருகே சிறுநீா் கழித்துள்ளாா். அப்போது தவறி பள்ளத்தில் விழுந்ததில் அதில் இருந்த நீரில் மூழ்கி சந்தோஷ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நெமிலி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது