பாண்டுரங்கா் கோயிலில் சோமவார 108 சங்காபிஷேகம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் காா்த்திகை மாதம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் காா்த்திகை மாதம்
By தினமணி செய்திச் சேவை
Syndication
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் காா்த்திகை மாதம் 3-ஆவது சோமவாரம் முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலை 3 மணி முதல் கலச ஸ்தாபனம், விசேஷ அபிஷேகம், 108 சங்காபிஷேகமும், தொடா்ந்து இரவு 7 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பிறகு பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளாான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது