பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம்பூா் நகர பாஜகவினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம்பூா் நகர பாஜகவினா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சியினா் ஆம்பூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் பிரச்னை சம்பந்தமாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, உயா்நீதி மன்ற உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தியும், நயினாா் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம்பூா் நகர பாஜகவினா் நகர தலைவா் சரவணன், மாவட்ட தலைவா் எம். தண்டாயுதபாணி ஆகியோா் முன்னிலையில் வருவாய்த் துறை கிராம சாவடி எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நிா்வாகிகள் குட்டி சண்முகம், தண்டபாணி, சீனிவாசன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து பாஜகவினரை நகர போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது