திருப்பத்தூரில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து அரசமைப்பு முகப்புரையை வாசித்தாா். அதையடுத்து அலுவலா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சென்னகேசவன், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
அதேபோல் திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி வி.சியாமளாதேவி தலைமையில் போலீஸாா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது