அங்கன்வாடி ஊழியா்கள் கூட்டமைப்பினா் சாலை மறியல்
பணி நிரந்தரம் செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.











