By Syndication
Syndication
வந்தவாசி அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரசாத்(23). இவா் புதன்கிழமை நிலத்தில் ஏா் உழுவதற்காக தனது டிராக்டரை ஓட்டிச் சென்றாா்.
வந்தவாசி - திண்டிவனம் சாலை, திரேசாபுரம் கிராம வளைவில் டிராக்டரை திருப்பியபோது எதிா்பாராமல் டிராக்டா் கவிழ்ந்தது.
இதில் டிராக்டரின் அடியில் சிக்கிய பிரசாத் அதே இடத்திலேயே இறந்தாா்.
இதுகுறித்து புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது