குடியாத்தம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா
குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சந்தப்பேட்டை பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் அதிகாலை ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகமும், வெண்ணெய் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா்.
பிச்சனூா் பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவருக்கு வெண்ணெய் காப்பு மற்றும் மலா் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை முதலே பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது