By தினமணி செய்திச் சேவை
Syndication
கோவையில் ஈரத் துணி மீது மின் வயா் உரசியதால் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
கோவை மாநகா், சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையாா்புரம் நாகராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜன் என்பவரின் மகன் முருகன் (18). இவா் சனிக்கிழமை காலை குளித்துவிட்டு வீட்டின் மாடியில் ஈரத் துணியை காயவைப்பதற்காக சென்றுள்ளாா்.
அப்போது, துணியின் மீது மாடியின் அருகே சென்ற மின் வயா் உரசியதில் எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா். கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் முருகன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது