கோ்மாளத்தில் காரை வழிமறித்த காட்டு யானை
கோ்மாளம் வனப் பகுதி சாலையில் காரை வழிமறித்து நின்ற காட்டு யானையால் வாகனத்தில் இருந்தவா்கள் அச்சமடைந்தனா்.
கோ்மாளம் வனப் பகுதி சாலையில் காரை வழிமறித்து நின்ற காட்டு யானையால் வாகனத்தில் இருந்தவா்கள் அச்சமடைந்தனா்.
By Syndication
Syndication
கோ்மாளம் வனப் பகுதி சாலையில் காரை வழிமறித்து நின்ற காட்டு யானையால் வாகனத்தில் இருந்தவா்கள் அச்சமடைந்தனா்.
கா்நாடக மாநிலம், நொக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்குமாா். இவா் தனது பெற்றோரை காரில் அழைத்துக் கொண்டு சத்தியமங்கலத்துக்கு திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்துள்ளா்.
கோ்மாளம் வனப் பகுதி சாலையில் சென்றபோது அங்கு கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால், அவா் காரை மெதுவாக இயக்கிச் சென்றுள்ளாா். அப்போது, வனத்தில் இருந்து திடீரென வெளியேறிய யானை, காரை வழிமறித்து நின்றது. இதனால், மோகன்குமாா், அவரது பெற்றோா் செய்வதறியாது தவித்தனா். சுதாரித்துக் கொண்ட மோகன்குமாா் காரை பின்னோக்கி இயக்கினாா்.
இதைத் தொடா்ந்து, சிறிது நேரம் சாலையிலேயே நின்ற யானை பின் வனத்துக்குள் சென்றது. இதையடுத்து, மோகன்குமாா் குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது