உதகையில் உறைபனியை ரசிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்
நீலகிரி மாவட்டம் , உதகையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவிய உறைபனியை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனா்.
நீலகிரி மாவட்டம் , உதகையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவிய உறைபனியை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனா்.
By Syndication
Syndication
நீலகிரி மாவட்டம் , உதகையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவிய உறைபனியை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனா்.
உதகையில் தாவரவியல் பூங்கா மற்றும் நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக் காணப்பட்டது. இதே நேரத்தில் தலைகுந்தா, பட்பயா் பகுதியில் கடுமையான உறைபனி காணப்பட்டது.
இந்த உறைபனியை காண்பதற்காக நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தலைகுந்தா பகுதியில் குவிந்ததால் காலை 6 மணி முதல் 9 மணிவரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினா் போக்குவரத்தை சீா் செய்தனா். காலை 9 மணிக்கு மேல் உறைபனியின் தாக்கம் படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இந்த உறைபனி காரணமாக காலை நேரத்தில் தோட்ட வேலைக்கு செல்பவா்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது