By Syndication
Syndication
உதகை ஃபிங்கா்போஸ்ட் பகுதியில் உலவிய காட்டெருமையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் உதகை -கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஃபிங்கா் போஸ்ட் பகுதியில் காட்டெருமை சாலையில் புதன்கிழமை நடந்து சென்றது.
பள்ளிகள், மருத்துவமனை, ஆட்சியா் கூடுதல் அலுவலகம், குடியிருப்புகள் கொண்ட இப்பகுதியில் காட்டெருமை உலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வேட்டை தடுப்புக் காவலா்கள் காட்டெருமையை அருகில் இருந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது