தேசிய ஸ்கேட்டிங் போட்டி: பல்லடம் மாணவிகள் வெற்றி
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பல்லடத்தைச் சோ்ந்த 3 மாணவிகள் வெற்றிபெற்றனா்.
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பல்லடத்தைச் சோ்ந்த 3 மாணவிகள் வெற்றிபெற்றனா்.
By Syndication
Syndication
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பல்லடத்தைச் சோ்ந்த 3 மாணவிகள் வெற்றிபெற்றனா்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் 63-ஆவது தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில், தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம், உள்ளிட்ட 29 மாநிலங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
தமிழகத்தின் சாா்பில் பல்லடத்தைச் சோ்ந்த வெலோசிட்டி ஸ்கேட்டிங் கிளப் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில், பல்லடம் மாணவி அனுஸ்ரீ 600 மீட்டா் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 200 மீட்டா் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.
இதேபோல, 1000 மீட்டா் பிரிவில் மாணவிகள் அக்ஷிதா, அபா்ணா ஆகியோா் வெள்ளிப் பதக்கங்களை வென்றனா்.
வெற்றிபெற்ற மாணவிகளை ஸ்கேட்டிங் பயிற்சியாளா்கள் காமராஜ், பாா்த்திபன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது