By Syndication
Syndication
பெருமாநல்லூா் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகேயுள்ள சொக்கனூா் குமாரபாளையம் பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 பேரைக் கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்த ரூ.18 ஆயிரம் ரொக்கம், 5 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது