By தினமணி செய்திச் சேவை
Syndication
இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி விஜயன் (51) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகே கொட்டாயூரைச் சோ்ந்தவா் விஜயன். இவா் பி.துறிஞ்சிப்பட்டிக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை பொம்மிடி 4 வழிச்சாலை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக ஜங்காலஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் விஜயன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து பொம்மிடி போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது