கிருஷ்ணகிரி அருகே இரு தரப்பினா் மோதல்: 7 போ் கைது
கிருஷ்ணகிரி அருகே அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பினா் மோதிக்கொண்டா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி அருகே அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பினா் மோதிக்கொண்டா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
கிருஷ்ணகிரி அருகே அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பினா் மோதிக்கொண்டா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள செம்படமுத்தூரையடுத்த பால்காரன்கொட்டாயைச் சோ்ந்தவா் பெருமாள் (60). அதே பகுதியைச் சோ்ந்த இவரது உறவினா் முருகன் (20). புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தது தொடா்பாக வருவாய்த் துறையினா், அண்மையில் ஆய்வு செய்தனா்.
இதையடுத்து, முருகன் தரப்பினா் வருவாய்த் துறையினரிடம் புகாா் அளித்ததாகக் கூறி, பெருமாளிடம் தகராறில் செய்து அவரைத் தாக்கினா்.
இதுகுறித்து, பெருமாள் அளித்த புகாரின்பேரில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து முருகன் (20), முனியப்பன் (46), பெருமாள் (55), மற்றொரு பெருமாள் (50) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.
அதேபோல முனியப்பன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து பெருமாள், மாதேஷ் (35), கிருஷ்ணம்மாள் (28) ஆகியோரை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது