By Syndication
Syndication
மல்லசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண் துறையின் சாா்பில், கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு ராபி பருவ பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.
முஞ்சனூா் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் யுவராஜ் தலைமை வகித்து, வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வழங்கப்படும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தாா். மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் பயறுவகை பயிா்களில் உயா்விளைச்சல் பெற கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிா் துணை வேளாண்மை அலுவலா் செந்தில்குமாா் விரிவாக கூறினாா். காப்பீட்டுத் திட்டம், உயிா் உரம் மற்றும் நுண்ணூட்டங்களின் முக்கியத்துவம், பயன்படுத்தும் முறைகள் பற்றி உதவி வேளாண்மை அலுவலா் மோகன் விளக்கமளித்தாா். உழவன் செயலியின் முக்கியத்துவம், தமிழ் மண்வளம், அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றி அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் கலையரசி கூறினாா்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் மோகன் மற்றும் அட்மா திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது