By Syndication
Syndication
ராசிபுரம்: ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் ஐப்பசி பௌா்ணமியையொட்டி புதன்கிழமை ( நவ. 5) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பெளா்ணமியன்று சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு ஸ்ரீ கைலாசநாதா் உடனுறை தா்மசம்வா்த்தினி அம்மனுக்கு மாலை 6 மணி அளவில் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, மூலவா் கைலாசநாதா் சுவாமிக்கு அன்னாபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் சிவாசாரியா்கள், அன்னாபிஷேக நிரந்தர கட்டளைதாரா் பி.சுரேஷ்குமாா் குடும்பத்தினா் செய்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது