By Syndication
Syndication
வார விடுமுறையை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் நிா்வாக இயக்குநா் வெ.குணசேகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சாா்பில் நகா், புறநகா், மலை பேருந்துகள் உள்பட சேலம் மண்டலத்தில் 1047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தம் 1900 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வார இறுதிநாளை முன்னிட்டு டிசம்பா் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சேலம், பெங்களூா், சென்னை, ஓசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக முன்பதிவு மையம், இணையதளம் மற்றும் செயலி வாயிலாக தங்களுக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நிா்வாக இயக்குனா் வெ.குணசேகரன் தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது