By தினமணி செய்திச் சேவை
Syndication
வாடிப்பட்டியில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் எரியோடு பகுதியைச் சோ்ந்த பழனியாண்டி மனைவி பத்மா (72). இவா் வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பத்மா வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது