By தினமணி செய்திச் சேவை
Syndication
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வாக்காளா் சிறப்புத் திருத்தம் தொடா்பாக அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், அதிமுக சாா்பில் நகரச் செயலா் ஸ்ரீதா், துணைச் செயலா் ஜாபா் சாதிக், , தோ்தல் அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலைய அலுலா்கள் உள்ளிட்ட சுமாா் 50 போ் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது