திண்டுக்கல்
பழங்குடியின மக்கள் காத்திருப்புப் போராட்டம்
பழனி கோட்டாட்சியா் அலுவலகம் அருகே பழங்குடியினச் சான்றிதழ் கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழனி கோட்டாட்சியா் அலுவலகம் அருகே பழங்குடியினச் சான்றிதழ் கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.