By தினமணி செய்திச் சேவை
Syndication
கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் அக்டோபா் முதல் ஜனவரி வரை பனிப் பொழிவு காலமாகும். ஆனால், நிகழாண்டில் பருவநிலை மாற்றம் காரணமாக, நவம்பரில் பகலில் கடும் வெப்பமும், இரவில் கடும் பனிப் பொழிவும் நிலவி வருகிறது.
இரவில் நிலவும் கடும் பனிப் பொழிவால் செடிகள், மலா்கள், புற்களிலும் பனித் துளிகள் படா்ந்து காணப்படுகின்றன. இந்தப் பனியால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது