By Syndication
Syndication
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பாரதியாரின் 144-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளியின் முதல்வா் குமாா் பாரதியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பாரதியாரின் தேசப் பணிகள் குறித்து மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். தமிழாசிரியா் சுதாகா் பாரதியாா் குறித்து உரை நிகழ்த்தினாா். இதைத்தொடா்ந்து மாணவ, மாணவிகள் பாரதியாா் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி தமிழாசிரியா்கள் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது