By தினமணி செய்திச் சேவை
Syndication
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேவகோட்டை உபகோட்ட மின் பகிா்மானக் கழக உதவி செயற்பொறியாளா் எம். சந்திரசூடன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேவகோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் தேவகோட்டை நகா் பகுதி, ராம் நகா், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூா், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தகுடி, ஊரணிக்கோட்டை, பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆராவயல், உஞ்சனை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்கிழமை (டிச.16) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது