By Syndication
Syndication
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சண்டையை விலக்கச் சென்ற இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (28). இவா், திங்கள்கிழமை வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த போது, செல்வன், சாம் ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டனா். இதைப் பாா்த்த முத்துச்சாமி அவா்களை சமரசம் செய்ய முயன்றாா். அப்போது, நீ ஏன் சமரசம் செய்கிறாய் எனக் கூறி, முத்துச்சாமியை சாம் அரிவாளால் வெட்டினாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது