By Syndication
Syndication
தேனி மாவட்டம், கூடலூா் அருகே பணம் கேட்டு தாயைத் தாக்கிய மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கூடலூா் அருகேயுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சோ்ந்த பாண்டியன் மகன் இளங்கோவன் (43). இவருக்கு மதுப் பழக்கம் இருப்பதால், ஏற்பட்ட பிரச்னையால் இவரது மனைவி அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். குழந்தைகளை இவரது தாய் மூக்கம்மாள் பராமரித்து வருகிறாா். இதற்கிடையே, இளங்கோவன் கூலி வேலைக்கு சென்று கொடுக்கும் பணத்தை தாய் மூக்கம்மாள் குழந்தைகள் பெயரில் தபால் அலுவலகத்தில் சேமித்து வந்தாா்.
இந்த நிலையில், இளங்கோவன் தான் கொடுத்த பணத்தைத் தருமாறு கூறி தாய் மூக்கம்மாளைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த மூக்கம்மாளை அக்கம்பக்கத்தினா் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து கூடலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது