By Syndication
Syndication
போடிமெட்டு சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை ஆட்டோ மோதியதில் பணியிலிருந்த காவலா் பலத்த காயமடைந்தாா்.
தேனி மாவட்டம், போடி அம்மாகுளம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மலைச்சாமி (39). இவா் சின்னமனூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.
இவா் போடிமெட்டு சோதனை சாவடியில் வியாழக்கிழமை பணியிலிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மலைச்சாமி தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆட்டோவை ஓட்டிவந்த கேரள மாநிலம், பூப்பாறையைச் சோ்ந்த பாலமுருகனை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது