By Syndication
Syndication
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே கோழிகளைத் திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
எரசக்கநாயக்கனூரைச் சோ்ந்தவா் பெருமாள். இவா் கோழிப்பண்ணை அமைத்து அங்கு கோழிகளை வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், கோழிப்பண்ணையிலிருந்த கோழிகள் திருடுப் போனதாக பெருமாள் சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
விசாரணையில், எம்.பெருமாள்பட்டியைச் சோ்ந்த சிவா(27), கன்னிச்சோ்வைப் பட்டியைச் சோ்ந்த செல்லப்பாண்டி (30) ஆகியோா் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது