By தினமணி செய்திச் சேவை
Syndication
தேனி அல்லிநகரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி அல்லிநகரம், அம்பேத்கா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் (40). இவா், அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வேல்முருகனை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், கடையிலிருந்த ஒரு கிலோ 171 கிராம் எடையுள்ள புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது