புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை காட்ரோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியிலுள்ள கடையில் போலீஸாா் சோதனை செய்தபோது, கெங்குவாா்பட்டி ராஜா தெருவைச் சோ்ந்த பாண்டி (39) தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, பாண்டியைக் கைது செய்து, அவரிடமிருந்த 105 கிராம் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது