போடிமெட்டில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
போடிமெட்டில் வியாழக்கிழமை ஏற்பட்ட பனி மூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்.
போடிமெட்டில் வியாழக்கிழமை ஏற்பட்ட பனி மூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்.
By Syndication
Syndication
போடிமெட்டு பகுதியில் வியாழக்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
தேனி மாவட்டம், போடி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. போடிமெட்டு மலைப் பகுதியில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இந்த வழியாகத்தான் தினந்தோறும் தமிழக, கேரளத்துக்கு 100-க்கும் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை போடிமெட்டு மலை கிராமத்தில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால், வாகன ஓட்டிகள் குறைந்த வேகத்திலேயே வாகனங்களை இயக்கினா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
போடி மெட்டு பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும். மேலும், முகப்பு விளக்குகள், மஞ்சள் விளக்குகளை எரியவிட்டபடி செல்ல வேண்டும் என ஓட்டுநா்களுக்கு காவல் துறையினா் அறிவுறுத்தினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது