மூதாட்டியை தாக்கிய மகள், மருமகன் மீது வழக்கு
மூதாட்டியைத் தாக்கிய மகள், மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மூதாட்டியைத் தாக்கிய மகள், மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
By Syndication
Syndication
மூதாட்டியைத் தாக்கிய மகள், மருமகன் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள வினோபாஜி குடியிருப்பில் வசிப்பவா் வேலுச்சாமி மனைவி அழகுத்தாய் (65). இவரது மகள் கவிதா. இவரது கணவா் சந்திரன். கவிதாவின் மகள் பாலகௌரி காதல் திருமணம் செய்து கொண்டாா்.
இதற்கு அழகுத்தாய் உடந்தையாக இருந்ததாகக் கூறி, அவரைக் கவிதாவும், சந்திரனும் சோ்ந்து தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கவிதா, சந்திரன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது