By Syndication
Syndication
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு காரைக்காலில் இயங்கும் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கல்லூரி முதல்வா் ஆா். சங்கா் ஆலோசனைபடி மாணவ மாணவிகளுக்கு எய்ட்ஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி பயிா் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறைத் தலைவா் தி. ராமநாதன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ஆா். அருண் கலந்துகொண்டு, எய்ஸ்ட் என்றால் என்ன, அது பரவும் முறைகள், தடுப்பு முறைகள் குறித்துப் பேசினாா். மாணவா்கள் பலரும் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவ அதிகாரி விளக்கமளித்தாா். கல்லூரி மாணவா் மன்ற ஆலோசகா் அழ. நாராயணன், ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளா் எஸ். செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஷொ்லி நன்றி கூறினாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது