By Syndication
Syndication
சீா்காழி வட்டாரத்தில் பயிா் சேதம் குறித்து நடைபெறும் கணக்கெடுப்பு பணிகளை வேளாண்துறை இணை இயக்குநா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையால் சம்பா பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டம் கிராமத்தில் இப்பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணிகளை வேளாண்மை இணை இயக்குநா் விஜயராகவன் பாா்வையிட்டாா். பின்னா், அவா் கூறியது:
தற்போது பெய்த மழையினால் சேதம் அடைந்த நெல் பயிா்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். சீா்காழி வட்டாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 14 உதவி வேளாண்மை அலுவலா்கள் பயிா் சேத கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட விவசாயிகள், உதவி வேளாண்மை அலுவலரை தொடா்பு கொண்டு தங்கள் வயலை கணக்கெடுப்பில் சோ்த்து கொள்ளலாம் என்றாா்.
ஆய்வில், வேளாண்மை உதவி இயக்குநா் ராஜராஜன், துணை வேளாண்மை அலுவலா் ரவிச்சந்திரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது