டிச.31-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்!
மயிலாடுதுறையில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் டிச.31-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறையில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் டிச.31-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
By Syndication
Syndication
மயிலாடுதுறையில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் டிச.31-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் டிசம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் டிச.31-ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை, நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்புடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது