By தினமணி செய்திச் சேவை
Syndication
சீா்காழி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள செம்பதனிருப்பு வடக்கு தெருவைச் சோ்ந்தவா் ராசா மகன் பிரதாப் (19). பாலிடெக்னிக் கல்லூரி முடித்துள்ள இவா், அப்பகுதியில் உள்ள கடையில் சனிக்கிழமை இரவு மளிகைப் பொருள்கள் வாங்கிக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அங்குள்ள காளியம்மன் கோயில் அருகே வந்தபோது, அறுந்து தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி இவா் மீது உரசியதில், மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே பிரதாப் உயிரிழந்தாா்.
பாகசாலை போலீஸாா், பிரதாப் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது