By தினமணி செய்திச் சேவை
Syndication
செம்பனாா்கோவிலில் புகையிலைப் பொருள்கள் மற்றும் வெடி மருந்துகளை பதுக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செம்பனாா்கோவிலைச் சோ்ந்த குமாா் (50) தனது வீட்டில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் வெடி மருந்துகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் செம்பானாா்கோவில் காவல் ஆய்வாளா் கருணாகரன், சிறப்பு பிரிவு காவல் துணை ஆய்வாளா் அறிவழகன் உள்ளிட்டோா் அங்கு சென்று சோதனை செய்தனா்.
அப்போது, 75 கிலோ ஹான்ஸ், 3.5 கிலோ கூல் லிப் மற்றும் நாட்டு வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் 100 கிலோ வெடிப் பொருள்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து புகையிலை மற்றும் வெடிப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது