மக்களிடையே மீண்டும் நம்பிக்கையை பெற்று வருகிறோம்: கேஜரிவால்
முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல் முடிவுகள் வெறும் 10 மாதங்களில் ஆம் ஆத்மி மீது பொதுமக்களின் நம்பிக்கை மீண்டும் திரும்பியுள்ளதை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளாா்.








