By Syndication
Syndication
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையில் 13 நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.
களக்காடு மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால் கடந்த நவ.20ஆம் தேதி முதல் தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்திருந்தனா்.
இந்நிலையில், கடந்த 1 வாரமாக மழையின்றி வெயில் நிலவுவதால், நீா்வரத்தும் வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினா் புதன்கிழமை விலக்கிக் கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது