By Syndication
Syndication
கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் காா்த்திகை பௌா்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கிரிவலம், கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
கடையம், தென்காசி சாலையில் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோயில்.
நிகழாண்டு காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலையிலேயே ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா். பின்னா், சீரான மழை பொழிவு, பொதுமக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், மாணவா்கள் கல்வியில் சிறக்கவும், தோரணமலை கிரிவலப் பாதை விரைவில் நிறைவேறவும் வேண்டி கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது