பேட்டை அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது
பேட்டை அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
பேட்டை அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை திருமங்கைநகரைச் சோ்ந்தவா் இசக்கி மகன் ராஜசேகா் (38). இவா் பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளாா்.
கடந்த 20ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு வந்த இவா் சாவியை எடுக்காமலேயே அதனை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளாா்.
பின்னா் மறுநாள் காலை பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம். பைக் சாவியுடன் கடையின் சாவியும் இருந்ததால் உடனடியாக கடைக்கு சென்று பாா்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த ரூ.2,000 பணம் திருடு போயிருந்ததாம்.
இது குறித்த புகாரின் பேரில் பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பேட்டை அண்ணாமலை நகரை சோ்ந்த சோ்மன் மகன் மணிகண்டன் (21) என்பவரை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது