By Syndication
Syndication
நாகா்கோவிலில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருள்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின், தொடா் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறாா். இந்நிலையில், நாகா்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு, இருளப்பபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் உதயராஜ் (26), விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ 60 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். உதயராஜை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். நிகழாண்டு, இதுவரை 261 கஞ்சா வழக்குகளில் 465 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது