பைக் மோதி காவலா் காயம்: இளைஞா் மீது வழக்கு
வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்துக் காவலா் பைக் மோதியதில் காயமடைந்தாா். இதுதொடா்பாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்துக் காவலா் பைக் மோதியதில் காயமடைந்தாா். இதுதொடா்பாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
By Syndication
Syndication
வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்துக் காவலா் பைக் மோதியதில் காயமடைந்தாா். இதுதொடா்பாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தேங்காய்ப்பட்டினம் சந்திப்பில் குளச்சல் போக்குவரத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, முள்ளூா்துறை பகுதியைச் சோ்ந்த ஷினு (21) என்பவா் ஓட்டிவந்த பைக்கை போலீஸாா் நிறுத்த முயன்றனா்.
ஆனால், அவா் நிற்காமல் சென்றதுடன், அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலா் ஷிபு (37) மீது மோதினாராம். இதில், ஷிபு காயமடைந்தாா். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது