By Syndication
Syndication
களியக்காவிளை அருகே கட்டுமானத் தொழிலாளியை கத்தியால் குத்தியதாக விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.
நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு பகுதியைச் சோ்ந்தவா் டேவி (46). கட்டுமானத் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமசுந்தரன் (68) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
காணவிளை பகுதியில் திங்கள்கிழமை நின்றிருந்த டேவியிடம் ராமசுந்தரன் தகராறு செய்து, கத்தியால் குத்தினாராம். இதில், காயமடைந்த டேவியை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமசுந்தரனை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது