கடையநல்லூரில் நாய் கடித்து 4 போ் காயம்
கடையநல்லூரில் நாய் கடித்ததில் 4 போ் காயமடைந்தனா்.
கடையநல்லூரில் நாய் கடித்ததில் 4 போ் காயமடைந்தனா்.
By Syndication
Syndication
கடையநல்லூரில் நாய் கடித்ததில் 4 போ் காயமடைந்தனா்.
கிருஷ்ணாபுரம் கோகுலம் நகா் பகுதியைச் சோ்ந்த சூரியநரைன் மகன் தருண் (5) வீட்டின் முன் வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, நாய் கடித்ததில் காயமடைந்து கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அதே போல், மாவடிக்கால் வாசுலிங்கம் (13), முத்துகிருஷ்ணாபுரம் நீலநாராயணன் (33), இந்திராநகா் மதன் (20) ஆகியோரையும் நாய் கடித்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது