பாளை.யில் 100 கிராம் தங்கம் திருடியவா் கைது
பாளையங்கோட்டையில் 100 கிராம் தங்கக் கட்டியை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டையில் 100 கிராம் தங்கக் கட்டியை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
பாளையங்கோட்டையில் 100 கிராம் தங்கக் கட்டியை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், பாண்டுரங்கன் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் செந்தில்குமாா். இவா், அங்கு தங்கம் தரஅளவு பரிசோதனை மையம் நடத்தி வந்தாா்.
அந்தக் கடையில் தூத்துக்குடி ராஜூவ்நகரைச் சோ்ந்த மதன்சங்கா் பணி செய்து வந்துள்ளாா். இவருக்கும், பாளையங்கோட்டையை சோ்ந்த நீல்ஆம்ஸ்ட்ராங் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை மேட்டுத் திடல் பகுதிக்கு வந்த மதன்சங்கரிடம், சுமாா் 100 கிராம் எடையுள்ள ஒரு தங்கக்கட்டியை மட்டும் வாங்கி கொண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் மாயமானாராம். இதுகுறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் நீல் ஆம்ஸ்ட்ராங்கை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது